Thursday, October 18, 2007

வாழ்த்துக்கள் அவந்தி அக்கா


குட்டீஸெல்லாம் சேர்ந்து அவந்தி அக்கா பிறந்தநாளுக்கு

டேன்ஸ் ஆடறாங்க பாருங்க.


பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களுக்கு

பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களுக்கு

பிறந்த நாள் வாழ்த்துக்கள் எங்க அன்பு அவந்தி அக்காவுக்கு..

(ஹேப்ப்பி பர்த்டே டு யூ ராகத்தில் பாடி இருக்கோம்.)

Monday, October 15, 2007

சாப்பாட்டுக்குப் பின் செய்யக்கூடாதவை ஏழு...

.

அன்பான குட்டிகளுக்கு உங்களுக்கு ஒரு ....இல்லை யில்லை ஏழு செய்யாதே கட்டளைகள்...உங்க அண்ணா அக்கா எல்லோருக்கும் சொல்லுங்களேன்.

7 dont's after a meal:

1* Don't smoke-
[for elders]

Experiment from experts proves that smoking a cigarette after meal is comparable to smoking 10 cigarettes (chances of cancer is higher).


2* Don't drink tea -

Because tea leaves contain a high content of acid. This substance will cause the Protein content in the food we consume to be hardened thus difficult to digest.

3* Don't eat fruits immediately - Immediately eating fruits after meals will cause stomach to be bloated with air. Therefore take fruit 1-2 hr after meal or 1hr before meal.


4* Don't loosen your belt -

Loosening the belt after a meal will easily cause the intestine to be twisted & blocked.

5* Don't bathe -

Bathing will cause the increase of blood flow to the hands, legs & body thus the amount of blood around the stomach will therefore decrease. This will weaken the digestive system in our stomach.

6* Don't walk about -

People always say that after a meal walk a hundred steps and you will live till 99. In actual fact this is not true. Walking will cause the digestive system to be unable to absorb the nutrition from the food we intake.

7* Don't sleep immediately -

The food we intake will not be able to digest properly. Thus will lead to gastric & infection in our intestine.

இந்த தகவல்கள் ஒரு மின்னஞ்சலாக எனக்கு வந்தவை.இது முன்பே பதிவிடப்பட்டதா எனத்தெரியவில்லை.இருப்பின் அந்த பதிவர் மன்னிக்கவும் தவறாக நினைக்க வேண்டாம்.மேலும் இதில் உள்ள கருத்துக்கள் ஆதாரபூர்வமானவையா என்ற கேள்வியும் எழுப்பப் படுகிறது.அனுபவ ரீதீயாக பெரும்பாலும் சரியானாதே




நன்றி:வித்யாகலைவாணி

Monday, October 1, 2007

சுருள் படங்கள் செய்வோமா?

படம் வரைந்து சலிப்பாக இருக்கின்றதா?

வாருங்கள் ஒரு புது வகையான வரையும் முறையைக் கற்றுக்கொள்ளலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்





  • வர்ண காகிதங்கள்

  • தூரிகை/பென்சில்











முதலில் ஒரு வர்ண தாளை எடுத்து அதை 1 cm அகலத்திற்கு வெட்டி கொள்ளவும் .







தூரிகை எடுத்துக் கொள்ளுங்கள்.வெட்டிய தாளை அதன் பிடியில் இறுக்கமாக சுருட்டி கொள்ளவும்













முழுமையாக சுற்றி முடித்த பின் தூரிகையை வெளியே எடுத்து விடுங்கள்
இப்பொழுது உங்களுக்குப் படத்தில் காட்டப்படுள்ளது போல சுருள் தாள் கிடைக்கும்.


இதே மாதிரி பல வண்ணங்களிலும்,அகலங்களிலும் சுருள் தாட்களை தயாரிக்கலாம்













நீங்கள் நீண்ட காகிதங்களை உபயோகித்தால் இன்னும் நீண்ட சுருள்கள் கிடைக்கும்





இந்த படத்தில் உள்ள நீல தாள் பாதி அளவிற்கு மட்டுமே சுற்றப்பட்டுள்ளது.
இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு
இந்த மாதிரி நேர்தியான தாள்,இறுதியில் மட்டுமே சுருளுடன் கிடைக்கும்.இது ஒரு வகை சுருள்




அடுத்த முறை தாளின் இருப்பக்கமும் சுருள் இருக்கும்.இப்படி செய்ய அதன் இறுதியில் மட்டும் தூரிகையால் சுருட்ட வேண்டும்,பிறகு இதே மாதிரி அடுத்த இறுதியையும் சுருட்ட வேண்டும்




சரி இப்படி சுருட்டிய தாட்களை வைத்து என்ன செய்வது?படங்களைப் பாருங்கள்.இந்த மாதிரி சுருள்களை வைத்து அதை ஒட்டி இந்த மாதிரி புதுவகையான படங்களை நீங்களும் தயாரிக்கலாம். முயன்று பாருங்கள்.வாழ்த்துக்கள்







நன்றி:ART ATTACK



netoops blog